20 டிசம்பர், 2006

"கூட்டம் கூடி கொலை செய்ததெப்படி?" எண்.3

கண் எதிரேயே தன் தாயையும், தங்கையையும் ஆதிக்க சாதி வெறியர்கள் சீரழித்துக் கொண்டிருந்தனர். சுதிரையும் ரோஷனையும் கொடூரமாகத் தாக்கி முகங்களை உருத்தெரியாமல சிதைத்தனர். பிறப்புறுப்புக்களை அறுத்தெறிந்தனர். பின்னர் வானத்துக்கும், பூமிக்குமாகத் தூக்கிப் போட்டுப் பந்தாடியே கொன்றனர்.

விளக்கத்திற்கு இங்கே சொடுக்கவும்.

நன்றி : விவாதமேடை தமிழரங்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக